கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கனடா ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைச் சேர்ந்தவரான பிரபாகரன் தம்பித்துரை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக கனடாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’