இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை உயர்மட்ட தூதுக் குழுவினர் பிறஸ்ஸிலுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தக் குழுவினர் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி பிறஸ்ஸில் செல்லவிருப்பதாக ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’