வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

ஐதேக உறுப்பினர் அப்துல் காதர் அரசுடன் இணையலாம்?

கண்டி மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் அரசுடன் இணையலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
கம்பளையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் புதிய பிரதமர் தி.மு.ஜயரத்னவை ஆரத்தழுவி வரவேற்றதுடன் ஏற்கனவே அவர் ஐ.தே.க. தலைமையை விமர்சித்து அகில இலங்கை முஸ்லிம் அமைப்பாளர் பதவியையும் ராஜிநாமாச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயங்களையடுத்தே மேற்கண்ட சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோதும் அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார். எனினும் கட்சியின் தலைமையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’