அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சியின் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
-














