அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் போலி நாணயத் தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றுப் பிற்பகலில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்து ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடம் மதவாச்சிப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’