வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நாடு திரும்பினார் ஜனாதிபதி _

பூட்டானின் திம்பு நகரில் நடைபெற்ற 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி, இன்று நண்பகல் 12:00 மணியளவில் நாடு திரும்பினார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பூட்டானில் ஜனாதிபதி சார்க் வலய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய ஆரம்ப உரை, சார்க் நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’