வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் குவைத்தில் கைது

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 11 இலங்கையர்கள் குவைத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தண்டணை அனுபவித்து வருவோரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குவைத் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளதாக தூதுவராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வருவோரை விடுதலை செய்வதற்கும், போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’