வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

த.ம.வி.புலிகள் தனித்துப் போட்டியிட முடிவு


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கைலேஸ்வரராஜா எமது இணையத்தளத்துக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்று மாலை தமது கட்சி இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’