வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 செப்டம்பர், 2012

பண்டாரநாயக்க நினைவுதின நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளாமைக்கு காரணம் தெரியவில்லை: சந்திரிகா



ஹொரகொல்லயில் நடத்தப்படும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி கடந்த 7 வருடங்களாக கலந்துகொள்ளாமைக்கான காரணம் தனக்குத் தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

காமினியின் பிரசார தந்திரோபாயங்கள் குறித்து ரணில் தகவல் வழங்கவில்லை: சந்திரிகா



1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க. வேட்பாளர் காமினி திஸாநாயக்கவின் பிரசார தந்திரோபாயங்கள் குறித்த ரகசிய தகவல்களை ரணில் விக்கிரமசிங்க தனக்கு வழங்கியதாக கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மறுத்துள்ளார்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

ஐ.தே.க.வில் ஒருபோதும் இணைய மாட்டேன்: சந்திரிக்கா

தான் ஐக்கிய தேசிய கட்சியில் ஒருபோதும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

திங்கள், 31 ஜனவரி, 2011

சந்திரிகா சாட்சியமளித்தால் ஏற்க தயார்: நல்லிணக்க ஆணைக்குழு

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் காலக்கெடு முடிவடைந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

திங்கள், 10 ஜனவரி, 2011

யுத்தத்தின் பின்னரும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு அரசாங்கத்திடம் இல்லை: சந்திரிகா பேட்டி

யுத்தம் முடிவுற்ற பின்னரும் நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திடம் நோக்கோ, செயற்பாடோ கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விமர்சித்தார்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அரசாங்கத்தின் மீது சந்திரிகா குற்றச்சாட்டு

சினோ உரிமையாளர்கள், துஷ்டர்கள், கொலைகாரர்கள் ஆகியோரே அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.