வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புலனாய்வுப் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலனாய்வுப் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மார்ச், 2013

இனவாதத்தை தூண்டும் குறுந்தகவல்களை அனுப்புவோரை கண்டு பிடிக்க நடவடிக்கை


குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான குறுந்தகவல்களை அனுப்பி வைப்போரை கண்டு பிடிக்க விசாரணை நடத்தப்பட உள்ளது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தனுகவின் தயாரின் வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபாவை மீட்பு – புலானய்வுப் பிரிவு


ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வங்கிப் பெட்டகத்தை புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 75 மில்லியன் ரூபா பணம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.