வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நீர்கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர்கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 நவம்பர், 2012

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதி மரணம்


மிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனி, 8 செப்டம்பர், 2012

149 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் நால்வர் கைது



போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சடித்த நால்வரை இன்று கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

அதிக போதையில் விமான நிலையத்தில் கலாட்டா செய்த நபர் கைது!



ந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானப் பயணி ஒருவர் அதிக போதையில் விமான நிலையத்தில் கலாட்டா செய்தததன் காரணமாக விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

திங்கள், 28 மே, 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 119 பேர் கைது



வுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சுமார் 119 பேர் நீர்கொழும்பு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

12 வயது சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தியவருக்குப் பிணை

விவாகரத்துப் பெற்ற பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை, நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா மூன்று இலட்சம் கொண்ட இரு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நீர்கொழும்பில் நோர்வே பொறியியலாளர் மீது தாக்குதல்

நீர்கொழும்பில் கட்டுநாயக்க முதலீட்டுச்சபையில் கணினிப் பொறியியலாளராக கடமையாற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை தாக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 25 ஜூன், 2010

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இந்திய பிரஜைக்கு ஆயுள் தண்டனை.

ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்தமை உட்பட மூன்று குற்றச் சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன ஆயுள்தண்டனை விதித்து தீர்பளித்தார்.