வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
த.தே.கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
த.தே.கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2011

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் இராணுவத்தினர் புகுந்து தாக்கியதாக புகார்

லி வடக்கு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுக விழா அளவெட்டி மகாஜனக் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த இராணுவத்தினர் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்தாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெல்லிப்பழை பொலிஸில் புகாரிட்டுள்ளது.

வியாழன், 9 ஜூன், 2011

கிழக்கு மீட்கப்பட்டு 3 வருடங்களுக்குள் 300 க்கும் அதிகமானோர் கடத்தப்பட்டுள்ளனர் ; த.தே.கூ

கி ழக்கு மாகாணம் மீட்கப்பட்டு மூன்று வருட காலப்பகுதிக்குள் அங்கு 300க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களது சகல விபரங்களும் பொலிஸாருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த இளைஞர் யுவதிகள் எங்கிருக்கின்றனர் என்று இதுவரையில் அறிய முடியாத நிலையில் பெற்றோர் தவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம். பி பொன். செல்வராசா நேற்று சபையில் தெரிவித்தார்.