வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தளபதி சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தளபதி சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 அக்டோபர், 2010

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பொன்சேகா சந்திப்பதற்குத் திட்டம்

ற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வாவை சந்திப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சரத் பொன்சேகாவின் பதவி நிலையைக் குறைக்க நீதிமன்றம் முடிவு

மு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று முதலாவது இராணுவ குற்றவியல் நீதி மன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதனையடுத்து அவருடைய இராணுவ பதவிகளின் நிலைகளை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என இராணுவ ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தது

செவ்வாய், 27 ஜூலை, 2010

இராணுவ நீதிமன்றத்திற்கு எதிரான பொன்சேகாவின் மனு மீதான விசாரணை ஒக்டோபர் 13இல்

ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கும் தன்னை இராணுவக் காவலில் வைத்திருப்பதற்கும் எதிராக தொடுத்த வழக்கு விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஞாயிறு, 21 மார்ச், 2010

பொதுவான குற்றவாளியை விட மோசமாக நடத்தப்படுகிறேன்” : சரத் பொன்சேகா


பொதுவான குற்றவாளியை காட்டிலும் தாம் மோசமாக நடத்தப்படுவதாக கொழும்பில் உள்ள கடற்படைத்தளத்தில் கடந்த 6 வார காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று, அனுப்பிய கேள்விக்கொத்துக்கு சரத் பொன்சேகா அனுப்பியுள்ள பதிலில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடற்படைத்தளத்தில் சரத் பொன்சேகா, சொகுசான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையிலேயே சரத் பொன்சேகாவின் இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.