வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தயா மாஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தயா மாஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தயா மாஸ்டர் மீதான வழக்கில் சட்டமா அதிபரின் அபிப்பிராயம் கோரியுள்ள சிஐடீ

யா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீதான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தைக் கோரவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கூறினர்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை : தயா மாஸ்டர்

யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை நிலவுகிறது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சிமளிக்கையில் கூறினார்.