இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலைச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அல்லது துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகள் எடுக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
-
























