சாகரன்)
ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலுக்கு பின்னரான மற்றய தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சம்மந்தரும், சுரேஸ{ம் கூட தெரிசெய்யப்படுவது சந்தேகம் என்ற கள நிலமை ஆருடம் கூறுமளவிற்கு மாற்றி வருகின்றது. கதிரை பறிபோகும் என்ற செய்தி கொடுத்த ‘பேதி’ தமிழ் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் அன்றேல் தமிழ் பிரதிநித்துவம் பறிபோய்விடும் என பகிரங்கமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர் சம்மந்தர் குழுவினர்.















