வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மே, 2011

லசந்த படுகொலை தொடர்பான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

லசந்த விசாரணையில் முன்னேற்றமில்லை

லங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டு இன்று சனிக்கிழமையோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

வியாழன், 14 அக்டோபர், 2010

லசந்த கொலை சந்தேக நபரின் விடுதலை குறித்து பொலிஸ் மா அதிபருடன் ஆலோசனை

ண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான சந்தேக நபர் குறித்து பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசனை நடத்தியபின் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றுக்கு இன்று அறிவித்துள்ளனர்.