வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மே, 2012

நவநீதம் பிள்ளை குறித்து உத்தியோகபூர்வமாக ஆட்சேபம் தெரிவிக்க இலங்கை தீர்மானம்


.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வகித்த பங்கு தொடர்பாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தனது ஆட்சேபத்தை பதிவுசெய்யவுள்ளது.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

இலங்கை மக்களே நல்லிணக்க செயன்முறையை அங்கீகரிக்க வேண்டும்: நவீ பிள்ளையிடம் இலங்கைத் தூதுக்குழு


.நா. நிபுணர் குழு அறிக்கையில் எழுப்பப்பட்ட பதிலளிக்கும் கடப்பாடு விவகாரங்களை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆராயப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.