வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எம்.பி.சிவசக்தி ஆனந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.பி.சிவசக்தி ஆனந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜனவரி, 2011

முல்லைத்தீவில் அரசாங்கம் போட்டியிடாமை கூட்டமைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி: சிவசக்தி ஆனந்தன்

முல்லைத்தீவில் அரசாங்கம் தனது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் ஒளிந்துகொண்டு போட்டியிடுவதே எமக்குக் கிடைத்த முதல் வெற்றியென்றும் இதன் மூலம் வடக்கு-கிழக்கில் அனைத்து இடங்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது என்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சனி, 6 நவம்பர், 2010

'நிவாரண கிராமத்திலிருந்து மக்கள் பலவந்தமாக இடமாற்றம்'

செட்டிகுளம், மெனிக்பாம் வலயம் 4 நிவாரண கிராமத்தில் உள்ளவர்கள் கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு பலவந்தமாக இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவை த.தே.கூ ஏற்கவில்லை - சிவசக்தி ஆனந்தன் எம்.பி

போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வரவுள்ள ஐ.நா விசாரணைக் குழுவை வரவிடாது தடுக்கும் ஒரு முயற்சியே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவாகும்