வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு இந்தியா முன்னுரிமை: எஸ்.எம். கிருஷ்ணா

லங்கைத் தமிழர்களின் நலனானது தான் மிகுந்த முன்னுரிமையளிக்கும் விடயம் எனத் தெரிவித்துள்ள இந்தியா,
இலங்கையில் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் சுமூக சகவாழ்வை வழங்கும் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

திங்கள், 4 ஜூலை, 2011

சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தீர்மானம்

ந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இத்தகைய நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது எனவும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு இந்தியா அனுப்பும் எனவும் கூறியுள்ளார்.

புதன், 27 ஏப்ரல், 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு: இந்திய தெரிவிப்பு _

ஐ. நா. அறிக்கை விரைவில் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பேசவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 20 மார்ச், 2011

தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும் :கிருஷ்ணா

ள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வருகை கூட்டு ஆணைக்குழு அமர்விலும் பங்கேற்பார்

லங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.