வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 அக்டோபர், 2012

சீரற்ற காலநிலை: நாடு முழுவதும் இதுவரை 49,788 பேர் பாதிப்பு



நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 13,074 குடும்பங்களைச் சேர்ந்த 49,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

தொடர்கிறது அடைமழை: 11 பேர் மரணம் - மூன்று பேரைக் காணவில்லை

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் மரணமடைந்துள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

புதன், 2 பிப்ரவரி, 2011

மாத்தளையில் கடும் மழை: அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம்

மாத்தளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வெள்ளி, 21 மே, 2010

நாடெங்கும் பெருவெள்ளம்: பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு


நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.