
மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்டத்தரணி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணி உதவியை கோரவில்லை என பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்களில் சிறுவர்களும், பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டத்திற்கு புறம்பான வகையில் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்கள் கேட்காவிட்டாலும் அவர்களுக்கு சட்டத்தரணி வசதிகளை வழங்கியிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகின்றது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’