
கம்பளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் ஒரு பௌத்தன். அதற்காக நான் பௌத்த மதம் மாத்திரம் சரியானது என்று கூறமாட்டேன். ஏனைய மத்தினரை விமர்சிக்கும் ஒருவன் உண்மையான பௌத்தனான இருக்கமாட்டான். கௌதம புத்தரின் வழிகாட்டலில் படி நடப்பவர்கள் ஏனையவர்களின் மத, கலாசாரங்களை மதித்து நடப்பர் என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’