
மட்டக்களப்பு, தொப்பிகலையில் (குடும்பிமலையில்) நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத் தூபியை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக தொப்பிகலையில் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாரம்பரிய பூங்காவையும் பாதுகாப்பு செயலாளர் திறந்துவைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய சொந்த இடங்களை கைவிட்டுவிட்டு வாழ்ந்து வந்தனர். அழகிய பிரதேசமான இந்த பிரதேசம் தற்போது அபிவிருத்தியடைந்து வருகின்றது. அதனை புலம்பெயர்ந்தவர்கள் பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’