
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில் அதன்போது அமைச்சர் சமரசிங்க இலங்கை சார்பில் உரையாற்ற உள்ளதுடன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் எழுப்பவுள்ள வேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’