வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 57 பேர் கைது


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57 பேரை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கல்குடா கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’