வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 29 டிசம்பர், 2012

நீதித்துறையை காரணங்காட்சி இலங்கையை சீர்குலைக்க சதி: கோட்டாபய


நீதித்துறையை காரணங்காட்சி இலங்கையை சீர்குலைக்க தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றார். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக சதி முயற்சிகளின் வெற்றியளிக்காமல் போய்விட்டன என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’