வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழர்களின் அவநிலை ஐ.நாவில் முன்னிலைப்படுத்தப்படும்: கூட்டமைப்பு


க்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற மனித உரிமை மாநாட்டின்போது தமிழர்களின் அவல நிலை முன்னிலைப்படுத்தப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சியினால் எவ்விதமான சமர்ப்புகளையும் முன்வைக்க முடியாது எனினும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அவல நிலையை வெளிக்கொண்டுவருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எங்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகப்பட்சம் பயன்படுத்த முடியும் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’