வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுரேஷ் பிரேமசந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுரேஷ் பிரேமசந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இராணுவம் தொடர்பில் கருத்து தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமை: சுரேஷ் பிரேமசந்திரன்


லங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழர்களின் அவநிலை ஐ.நாவில் முன்னிலைப்படுத்தப்படும்: கூட்டமைப்பு


க்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற மனித உரிமை மாநாட்டின்போது தமிழர்களின் அவல நிலை முன்னிலைப்படுத்தப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

'அதிக வாக்குகளை பெற்றவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவிகள்'

மிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளரான சுரேஷ் பிரேமசந்திரன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.