வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 டிசம்பர், 2012

ஷிராணி விவகாரம்: தெரிவுக்குழு அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிப்பு


பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட குற்றப்பிரேரணையை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தெரிவுக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறித்த அறிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். குறித்த குழுவிலிருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் நேற்று விலகிக்கொண்டதையடுத்து நேற்று இரவு முழுவதும் தெரிவிக்குழுவின் நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையிலேயே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’