வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 செப்டம்பர், 2012

ஆறு வயது சிறுமிக்கு இனிப்புக் கொடுப்பதாக இச்சைக்கு அழைத்த நபர் கைது



ட்டன் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் வசித்த ஆறு வயது சிறுமி ஒருவரை அதே தோட்டத்தில் வசிக்கும் 51 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரை பொகவந்தலாவைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சிறுமிக்கு இனிப்புகள் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற முதியவர் அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’