வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இனப்பிரச்சினைக்கு சர்வதேசத்தின் தலையீடு பெறப்படும் என ஜனாதிபதி; கூறவில்லை - பீரிஸ்



லங்கையின் தேசிய பிரச்சினைக்கு சர்வதேசத்தின் தலையீடு பெற்றுக்கொள்ளப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறியதில்லை. தேசிய ரீதியிலான தீர்வையே அரசாங்கம் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றதென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று புதன்கிழமை பாராளுமன்றில் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவின் அனுசரணையை அரசாங்கம் ஒருபோதும் கோரியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பின்னர் அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’