வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜூலை, 2012

மலேசியாவில் இளம் தாதியை பலாத்காரப்படுத்திய இலங்கை வைத்தியர் _



தாதிப் பெண் ஒருவரை சிகிச்சை அறைக்குள் வைத்து பலாத்காரப்படுத்தியதாக இலங்கை வைத்தியர் ஒருவர் மீது மலேசியாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று இடங்களில் வைத்து குறித்த வைத்தியர் தாதியை பலாத்காரப்படுத்தியுள்ளதாக மலேசியா நீதிமன்றில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலேசிய சன்கி தேசிய வைத்தியசாலையில் வைத்து 26 வயதுடைய தாதியை 36 வயதான இலங்கை வைத்தியர் சேனக லியனகே பலாத்காரப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 5ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’