வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஜூலை, 2012

கிளிநொச்சியில் 14 வயது சிறுமி தந்தையால் துஷ்பிரயோகம்



கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை நாகராமர் கோவில் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி தனது சிறிய தந்தையால் அதாவது, தாயின் இரண்டாவது கணவரால் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’