வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 ஜூன், 2012

லண்டனில் ஜனாதிபதி மஹிந்த.



னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் இன்று லண்டன் சென்றடைந்துள்ளார். எலிஸபெத் அரசியார் முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்திவிழாவில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் லண்டன் சென்றுள்ளார்.
லண்டன், கீத்ரு விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரதுபாரியாருக்கும் லண்டன் வாழ் இலங்கையர்களால் வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’