வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மே, 2012

பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலையாவார் என ஜனாதிபதி வாக்குறுதி : அனோமா



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விரைவில் விடுதலை செய்யப்படவார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்தார் என திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் சகிதம் அனோமா பொன்சேகா அலரி மாளிகையில் நேற்றிரவு சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 'எனது கணவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவார் எனவும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுவார் எனவும் எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது' என ஏ.எவ்.பியிடம் அனோமா பொன்செகா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’