வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 மே, 2012

விற்கப்படவிருந்த பளிங்கு புத்தர் சிலை கைப்பற்றப்பட்டது; ஐவர் கைது



ஹியங்கனை கிராந்துருகோட்டை பிரதேசத்தில் பளிங்கு கல்லினாலான புராதன புத்தர்சிலையொன்று விற்கப்படவிருந்தபோது பொலிஸ் புலனாய்வு பிரிவு மூலம் மஹியங்கனை பொலிஸரால் கைப்பற்றபட்;டது. இச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட புத்தர்சிலை 24 கிலோவும் 400 கிராம் எடை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மஹியங்கனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’