வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மஹியங்கனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹியங்கனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 மே, 2012

விற்கப்படவிருந்த பளிங்கு புத்தர் சிலை கைப்பற்றப்பட்டது; ஐவர் கைது



ஹியங்கனை கிராந்துருகோட்டை பிரதேசத்தில் பளிங்கு கல்லினாலான புராதன புத்தர்சிலையொன்று விற்கப்படவிருந்தபோது பொலிஸ் புலனாய்வு பிரிவு மூலம் மஹியங்கனை பொலிஸரால் கைப்பற்றபட்;டது. இச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதன், 18 ஆகஸ்ட், 2010

13 வயதான இரு மாணவிகளை காணவில்லை எனப் புகார்

ஹியங்கனை குருமடுவ பிரதேசத்தில் 13 வயது மாணவிகள் இருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.