வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மே, 2012

கொழும்பிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில்



நாட்டின் பல பாகங்களிலும்; இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து அமரசேகர மாவத்தை, துன்முல்ல, ஹோட்டன் பிளேஸ், ரவுன்கோல் உட்பட கொழும்பிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’