வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மே, 2012

பொன்சேகாவை ஏன் பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு முடியாது: ரவி



வி டுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஏன் பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: கங்காராம விகாரையின் தேரரும் ஐ.தே.க.வின் தலைவரும் முன்னெடுத்து சென்ற பேச்சுவார்த்தை தொடரப்பட்டிருந்தால் சரத்பொன்சேகா இதற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டிருப்பார். முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவை ஏன்? எம்.பியாக்க முடியாது என்பதுடன் பேச்சுவார்த்தை நடத்திய கள்வர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’