வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 மே, 2012

துமிந்தவை கைதுசெய்வதற்கான பிடிவிறாந்துக்கு அவசியம் இல்லை: நீதவான்



நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை தங்களால் கைதுசெய்ய முடியவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவில்லையெனவும் இதனால் அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் கொழும்பு பிரதி நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று தெரிவித்துள்ளார். அவர்கள் விரும்பினால் மாற்று
நடவடிக்கைகளை எடுக்கலாமென பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதவான் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’