வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 மே, 2012

கல்முனை உவெஸ்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் நேற்று இடம்பெற்ற விபத்தில் மரணமானார்.



ட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் கல்முனை உவெஸ்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.முருகையா ( 64 வயது )அவர்கள் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கல்முனை உவெஸ்லி கல்லூரியை அண்டிய பிரதேசங்களில் மாணவர்களால் நினைவஞ்சலி பதாதைகளும் வெள்ளை, கருப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளது.இன்றுகாலை கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் மௌன அஞ்சலிகளின் போது 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’