
நவலயலதென்னவை சேர்ந்த வஜிர புத்திக ரணதுங்க என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஆவார். இச்சந்தேக நபருக்கு எதிராக மாத்தளை, கங்கொடவில, கண்டி நீதிமன்றங்களிலும் இதேபோன்ற வழக்குகள் உள்ளதாக கண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பொறுப்பதிகாரி லலித் சமரநாயக்க நீதிமன்றில் தெரிவத்தார். கல்கிஸை நீதிமன்ற பதில் நீதவான் ஒருவரின் முறைப்பாட்டின் பேரில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’