வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012


தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்; நடைபெற்றது. இந்நிகழ்வில இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பிரதமர் தி.மு.ஜயரட்ன, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’