வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 ஜனவரி, 2012

நாங்கள் ஐ.தே.க.விலிருந்து பிரிந்தவர்கள் அல்லர்: சஜித்


நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அல்லர்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
'நாங்கள் எப்பொழுதும் கட்சியுடன் இருப்போம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இருந்து வந்துள்ளோம்' என ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். 'நாம் சகல பிரிவினரையும் இணைத்து ஒரு விசாலமான கூட்டணி அமைத்து இந்த அரசாங்கத்தை எதிர்கொள்வோம்' என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’