வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 நவம்பர், 2011

இந்திய மீனவர்களைத் தாக்க வேண்டிய தேவை கிடையாது : கொமாண்டர் கோசல


ச்சத்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியதாக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மீனவர்களைத் தாக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்த போது அவர்களைக் கைது செய்து சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என அவர் வீரகேசரிக்குத் தெரிவித்தார். ___

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’