வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 நவம்பர், 2011

தமிழ் மக்களின் கனவுகளை மதிக்காமல் கற்பனைத்தேரேறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (30) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை. (உரை முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது)
உரையை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’