வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 மே, 2011

ஐ.நா. அறிக்கை கேலிக் குறியதாக்கப்பட்டுள்ளது: ஜீ.எல்.பீரீஸ்

.நா. அறிக்கை கேலிக்குறியதாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சிபாரிசுகளுக்கு அமைய இலங்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு ஐ.நா செயலார் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’