வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 டிசம்பர், 2010

மன்னாரில் திருடர்கள் அதிகரிப்பு

ண்டிகை காலத்தில் கொள்வனவில் ஈடுபடுவோரிடமிருந்து பணம், பொருட்களை திருடுவதற்காக மன்னாரில் திருடர்கள் பலர் நடமாடி வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனால் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 023-2222227,023-2223224,023-2222222 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு பொலிஸாருக்கு முறைப்பாடுகளை வழங்க முடியும் என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’