வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 டிசம்பர், 2010

யாழில் ஆறு சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் ஆறு சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் யாழ். திருநெல்வேலியில் 6 சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
சிறுவர்களின் பெற்றோர்கள் மீது சிறுவர் நன்னடத்தைப் பிரிவு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரியொருவர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’